Friday, September 23, 2011

பிரிந்து விடுவோம்

நீ

எதை சொன்னாலும்

அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில்..

திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...

கொடூரமான...

அந்த

"பிரிந்து விடுவோம்" என்ற

வார்த்தையை..??

No comments:

Post a Comment